Saturday, December 8, 2018

திருவண்ணாமலை மூக்குபொடி சித்தர் இறைவனடி சேர்ந்தார்

ads

திருவண்ணாமலையில் மூக்குப் பொடி சாமியார் தொியாதவா்கள் இருக்க முடியாது. அவர் டிடிவி தினகரன் அவா்களின் குருவாக கூறப்படுகிறது.

திருவண்ணாமலை கிரிவல பாதையில் அமைந்துள்ள ஷேசாத்திரி ஆஸ்ரமத்தில் வசித்து வருபவா் மூக்கு பொடி சித்தர். இவரின் அருளைப் பெற அமமுக.,வை சேர்ந்த டிடிவி தினகரன் அடிக்கடி திருவண்ணாமலை வருவது வழக்கம். டிடிவி தினகரன் சித்தரின் ஆஸ்ரமத்திற்கு சென்று தியானம் செய்வது வழக்கம்.


மூக்குபொடி சித்தர் வாக்குப்படி டிடிவி தினகரன் செயல்பட்டதாக சொல்லப்படுகிறது.
மூக்குபொடி சித்தர் கடந்த 10 தினங்களுக்கு முன் நடந்து செல்லும்போது தடுக்கி விழுந்ததாகவும், அப்போதிருந்து அவர் ஆகாரம் எடுத்துக் கொள்வதில் சிரமம் ஏற்பட்டு,உடல் நிலை குன்றி காணப்பட்டாா். இவா் இன்று காலை 5.30 மணி அளவில் மூக்குபொடி சித்தர் இறைவனடி சேர்ந்தார்.
Share This
Previous Post
Next Post

Pellentesque vitae lectus in mauris sollicitudin ornare sit amet eget ligula. Donec pharetra, arcu eu consectetur semper, est nulla sodales risus, vel efficitur orci justo quis tellus. Phasellus sit amet est pharetra

0 comments: