திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா 11 நாள் தீபத்திற்கு பின் மலை மீது இருந்து கொப்பரை கீழே கொண்டு வரப்பட்டது, கழிகளை கொப்பறைகளில் இருபுறங்களில் கட்டி, பின் மலையிலிருந்து சுமந்து கோவிலை வந்து அடைந்தனா். சுமந்த தோல்களுக்கு அருணாச்சலேஸ்வரா் அருள்புாிய வேண்டுகிேறாம்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் திருக்கார்த்திகை தீப கொப்பறை கோவிலை வந்தடைந்தது.
ads
0 comments: