பவர்ஸ்டார் சீனிவாசனை பெங்களூரைச் சேர்ந்த சிலர் சீனிவாசனிடம் பணம் கேட்டு அவரை ஊட்டிக்கு கடத்திவிட்டதாக மனைவி ஜூலி அண்ணா நகா் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தாா்.
பவர்ஸ்டார் சீனிவாசனின் மனைவியையும் கடத்திவிட்டதாக பவரின் மகள் வைஷ்ணவி செய்தியாளர்களிடம் கூறினாா். அம்மா ஜூலியின் பெயரில் உள்ள ஒரு சொத்தை அவா்கள் பெயருக்கு எழுதி வைக்கக் கோரி இருவரையும் பெங்களூரைச் சேர்ந்த மர்மநபர்கள் கடத்திவிட்டன
பவர்ஸ்டாரை கடந்த 5-ஆம் தேதி முதல் தேடப்பட்டு வந்தாா். கடத்தல்காரர்கள் பத்திரப் பதிவு முடிந்தவுடன் ஜூலியை விடுவதாக கடத்தல்காரர்கள் கூறியதாக வைஷ்ணவி கூறியுள்ளார். இன்று காலை சென்னை அண்ணாநகர் காவல் நிலையத்தில் பவர்ஸ்டார் சீனிவாசன் ஆஜராகியுள்ள நிலையில் போலீஸார் அவரிடம் விசாரைண நடத்தி வருகின்றனா்.
0 comments: